நான் ஓட்டப்பந்தய வீரனில்லை - ஆனால்
அவனையும் மிஞ்சுவேன் நாய் துரத்துமே யானால்,
அதேபோல், நான் கவிஞ்சனும் இல்லை - ஆனால்
எவனையும் மிஞ்சுவேன் தூண்டப்படுவது தொடருமே யானால்...
Saturday, August 6, 2011
ஆசிர்வதிக்கப்பட்டவன்...!
உலகிலுள்ள எல்லா புண்ணிய ஸ்தலங்களுக்கும் சென்று கிடைக்காத நிம்மதி / சந்தோஷம் உங்கள் குழந்தையின் ஒரு கீற்று புன்னைகையில் கிடைக்கப்பெற்றால் / உணர முடிந்தால் இவ்வுலகில் ஆசிர்வதிக்கப்பட்டவன் நீ...!
No comments:
Post a Comment