Saturday, August 6, 2011

ஆசிர்வதிக்கப்பட்டவன்...!

உலகிலுள்ள
எல்லா புண்ணிய ஸ்தலங்களுக்கும்
சென்று கிடைக்காத நிம்மதி / சந்தோஷம்
உங்கள் குழந்தையின்
ஒரு கீற்று புன்னைகையில் கிடைக்கப்பெற்றால் / உணர முடிந்தால்
இவ்வுலகில் ஆசிர்வதிக்கப்பட்டவன்
நீ...!

No comments:

Post a Comment