Wednesday, August 10, 2011

அப்படித்தானிருக்கிறது...!

உச்சி வெய்யில்
தார்ச்சாலை
கானல் நீர்
தெரிந்தோ - தெரியாமலோ
அதிலொரு
பச்சிளங்குழந்தையின் பாதம்
அப்படித்தானிருக்கிறது
வாழ்க்கை தரும் ஒவ்வொரு அனுபவமும்.......!

No comments:

Post a Comment