Saturday, August 6, 2011

ஆட்சேபனையில்லை...!

ஆட்சேபனையில்லை,
மனம்
பிறழாமல் இருக்கும் போது
நம்மிடமிருந்து அடுத்தவர்களுக்கும்
அடுத்தவர்களிடமிருந்து நமக்கும் - கிடைக்காத
அன்பு, பாசம், கருணை, புரிதல் எல்லாம்
மனம்
பிறழும் போது தான் கிடைக்கும் என்றால்
ஆட்சேபனையில்லை
அப்படி இருப்பதில்...!

No comments:

Post a Comment