Friday, February 25, 2011

உன் உதட்டோர மச்சம்...!

பிரம்மன்
தன் கையில் மீதமிருந்த
அழகை யெல்லாம் ஓருருண்டையாய்
உருட்டி வைத்த புள்ளி...

1 comment: