நான் ஓட்டப்பந்தய வீரனில்லை - ஆனால்
அவனையும் மிஞ்சுவேன் நாய் துரத்துமே யானால்,
அதேபோல், நான் கவிஞ்சனும் இல்லை - ஆனால்
எவனையும் மிஞ்சுவேன் தூண்டப்படுவது தொடருமே யானால்...
Friday, February 25, 2011
உன் உதட்டோர மச்சம்...!
பிரம்மன் தன் கையில் மீதமிருந்த அழகை யெல்லாம் ஓருருண்டையாய் உருட்டி வைத்த புள்ளி...
Hai sa.see my blog trjprakash.blogspot.com
ReplyDelete