நல்ல
பசியுள்ள ஒரு பச்சிலங்குழந்தை - தன்
தாயின் மார்பில் பால் குடித்துகொண்டிருக்கும்போது
திடீரென, அந்த தாய்
மாரடைப்பால் இறந்து போய் - பால்
சுரப்பது நின்று போனால்
எந்தளவுக்கு அந்த குழந்தையால்
அந்த நிலைமையை புரிந்துகொள்ளமுடியுமோ?
அப்படிதாண்டி,
எனக்கும் உன் பிரிவு...!
No comments:
Post a Comment