நான் ஓட்டப்பந்தய வீரனில்லை - ஆனால்
அவனையும் மிஞ்சுவேன் நாய் துரத்துமே யானால்,
அதேபோல், நான் கவிஞ்சனும் இல்லை - ஆனால்
எவனையும் மிஞ்சுவேன் தூண்டப்படுவது தொடருமே யானால்...
Sunday, February 27, 2011
என்னையும் அறியாமல்...!
எங்கேயாவது, கணவன் - மனைவி இவர்களுக்கிடையில் ஓர் குழந்தையை பார்க்க நேரிட்டால் என்னையும் அறியாமல் - ஒரு சொட்டு கண்ணீர் என் கண்களில் காரணம் நமக்கு இது பறிபோனதே என்ற ஆதங்கமா? இல்லை இவர்களுக்காவது நீடிக்கட்டும் என்ற வேண்டுதலா...?
No comments:
Post a Comment