Sunday, February 27, 2011

என்னையும் அறியாமல்...!

எங்கேயாவது,
கணவன் - மனைவி இவர்களுக்கிடையில்
ஓர் குழந்தையை பார்க்க நேரிட்டால்
என்னையும் அறியாமல் - ஒரு சொட்டு கண்ணீர்
என் கண்களில்
காரணம்
நமக்கு இது பறிபோனதே என்ற ஆதங்கமா?
இல்லை
இவர்களுக்காவது நீடிக்கட்டும் என்ற வேண்டுதலா...?

No comments:

Post a Comment