Sunday, July 3, 2011

ஊரறியும்...!

வாழும் போது
நாம் ஊரறிய
வாழ்கிறோமோ இல்லையோ
ஆனால்
கண்டிப்பா ஓர் நாள் ஊரறியும்
போகும் போது...!

No comments:

Post a Comment