Monday, July 4, 2011

தனித்தன்மை...!

ஒரு ஆண்,
பெண் வேடம்
போடும் போதுதான் - தெரிகிறது
பெண்மையின் தனித்தன்மை
அந்த அழகு, நளினம், நெளிவு, சுளிவு, பாவம்...எல்லாம்...,

No comments:

Post a Comment