நான் ஓட்டப்பந்தய வீரனில்லை - ஆனால்
அவனையும் மிஞ்சுவேன் நாய் துரத்துமே யானால்,
அதேபோல், நான் கவிஞ்சனும் இல்லை - ஆனால்
எவனையும் மிஞ்சுவேன் தூண்டப்படுவது தொடருமே யானால்...
Monday, July 4, 2011
தனித்தன்மை...!
ஒரு ஆண், பெண் வேடம் போடும் போதுதான் - தெரிகிறது பெண்மையின் தனித்தன்மை அந்த அழகு, நளினம், நெளிவு, சுளிவு, பாவம்...எல்லாம்...,
No comments:
Post a Comment