Wednesday, June 22, 2011

கற்றுத் தரப்போவதில்லை........

வலிகளும் வேதனைகளும்
கற்றுத் தரும் பாடங்களைவிட
சுகங்களும் சௌகரியங்களும் - ஒரு போதும்
கற்றுத் தரப்போவதில்லை....

No comments:

Post a Comment