நான் ஓட்டப்பந்தய வீரனில்லை - ஆனால்
அவனையும் மிஞ்சுவேன் நாய் துரத்துமே யானால்,
அதேபோல், நான் கவிஞ்சனும் இல்லை - ஆனால்
எவனையும் மிஞ்சுவேன் தூண்டப்படுவது தொடருமே யானால்...
Friday, April 9, 2010
அழகு..
"புறத்தைச் சார்ந்ததில்ல - அகத்தைச் சார்ந்தது" - என்பது நமக்கு புறம் சரியில்லாத போது தான் புரிகிறது ..........
hm. evlo veruppa iruntha itha write pani irupinga..........
ReplyDelete