Friday, April 9, 2010

அம்மா..

மூன்றே
எழுத்தில் - ஒரு
முழு கடவுள் ......

எப்பொழுதும்
என்றென்றும் தெளிவாக உள்ள - ஒரு
நீரோடை....

எதையும்
எவரிடத்தும் எதிர்பார்க்காத - ஒரு
யதார்த்தம்...

உனக்காகவும்
எனக்காகவும் தன்னையே
தானம் செய்யும் - ஒரு
தியாகம்...

No comments:

Post a Comment