நான் ஓட்டப்பந்தய வீரனில்லை - ஆனால்
அவனையும் மிஞ்சுவேன் நாய் துரத்துமே யானால்,
அதேபோல், நான் கவிஞ்சனும் இல்லை - ஆனால்
எவனையும் மிஞ்சுவேன் தூண்டப்படுவது தொடருமே யானால்...
Friday, April 9, 2010
அம்மா..
மூன்றே எழுத்தில் - ஒரு முழு கடவுள் ......
எப்பொழுதும் என்றென்றும் தெளிவாக உள்ள - ஒரு நீரோடை....
எதையும் எவரிடத்தும் எதிர்பார்க்காத - ஒரு யதார்த்தம்...
உனக்காகவும் எனக்காகவும் தன்னையே தானம் செய்யும் - ஒரு தியாகம்...
No comments:
Post a Comment